ஞாயிறு, 29 மே, 2011

பொது அறிவு VAO 2010

1, 'ஸ்லம் டாக் மில்லியனர்' என்ற திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றவர்?
A.R.ரகுமான்,
2, 2009ம் ஆண்டின் சமூகப் பணிக்காக பத்ம பூஷன் விருது பெற்றவர்?
சரோஜினி வரதப்பன்,
3, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு.
2009
4, இந்தியாவின் முதல் முழு கல்வியறிவு பெற்ற மாவட்டம்.
எர்ணாகுளம், கேரளா.
5,அமெரிக்க விண்கலம் கொலம்பியாவில் பயணம் செய்த முதல் இந்தியப் பெண்.
கல்பனா சாவ்லா,
6, தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறைத் தலைவர்.
லத்திகா சரண்,
7, வாணிபத்தில் உலகில் ஜந்தாவது இடத்தைப் பெற்றுள்ள இந்தியப் பெண்.
இந்திரா நூயி,
8, ஜ.நா.வின் கொடியில் எம்மரத்தின் கிளைகள் இடம் பெற்றுள்ளன?
ஆலிவ்,
9, 2010ல் தமிழ்நாட்டில் மொத்த மாவட்டங்கள்?
32,
10, 96வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்ற இடம்.
ஷில்லாங்.
11, சந்திராயன்-1 என்ற செயற்கைகோள் சந்திரனில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ஆண்டு.
2008,
12, எயிட்ஸ் நோயை உறுதிப்படுத்தும் சோதனை.
வெஸ்டர்ன்பிளாட் சோதனை.
13, மிகத்துல்லியமாக வரைபடங்களை பெரிதாக்கவும், சிறியதாக்கவும் உதவும் சாதனம்.
பேன்டோகிராப்.
14, ஜீன் 28, 2010 ம் ஆண்டு இந்தியா எந்த நாட்டுடன் சிவில் ஒப்பந்தம் செய்தது?
கனடா.
15, ஜீன் 22, 2010ல் இந்திய விமானப்படை கௌரவ பதவிக்காக பரிந்துரைத்த கிரிக்கெட் வீரர்.
சச்சின் டெண்டுல்கர்.
16, இன்சுலின் என்பது?
சிசிக்கைக்கான பொருள்.
17, மனிதன் அறிந்த முதல் உலோகம்.
தாமிரம்.
18, மனிதனில் இரத்தச் சிவப்பணுக்கள் உருவாகும் இடம்.
எலும்பு மஜ்ஜை.
19, 18 காரட்டில் உள்ள தங்கத்தின் எடை சதவீதம்.
75.
20, ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய நோக்கம்.
சுயராஜ்யம் பெறுவது.
21, முதல் தரெய்ன் போர் நடைபெற்ற ஆண்டு.
கி.பி.1191.
22, சேலம், நாமக்கல், தருமபுரி, நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூரில் பாய்கின்ற ஆறு.
காவேரி.
23, 42 வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு.
1976
24, X-கதிரை கண்டறிந்தவர் யார்?
ராண்ட்ஜன்
25, வட்ட வடிவ ஜுனோம் அல்லாத DNA இவ்வாறு அழைக்கப்படுகிறது.
பிளாஸ்மிட்.
26, செல் கொள்கையை உருவாக்கியவர்?
ஸ்க்வான்.
27, கெண்டை மீனின் உடலில் உள்ள செதில்கள்.
டீனாய்டு.
28, இமயமலையின் வடகிழக்கு பகுதி 300 செ.மீ அதிகமாக மழை பெற காரணமாக இருக்கும் கிளை.
வங்காள விரிகுடா கிளை.
29, இந்தியா விடுதலை பெற்ற 50 வது ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம்.
9 வது ஜந்தாண்டு திட்டம்.
30, நரை முடித்து சொல்லால் முறை செய்த தோழன்.
கரிகாலன்.
31, களப்பிரர்களை விரட்டிய பாண்டிய அரசன்.
கடுங்கோன்
32. இந்திய தேர்தல் ஆணையத்தின் அமைப்பு எத்தனை உறுப்பினர்களை கொண்டது?
3
33, மாநில ஆளுநர்___வயதினை நிரப்பியவராய் இருத்தல் வேண்டும்.
35வயது.
34, இந்தியத் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு.
1950
35, ஆசாத் ஹிந்த் ஃபாஜ் என்றழைக்கப்படுவது.
இந்திய தேசிய இராணுவம்.
36, இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படுவது எது?
மும்பை.
37, குயில் இதழின் ஆசிரியர்.
பாரதிதாசன்.
38, யாருக்கு எதிராக கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்டது.
ஆங்கில அரசு.
39, டேனியர்கள் வணிகத் தலம் அமைத்த இடம்
தரங்கம்பாடி
40, முதல் இரும்புபாதை 1853ம் ஆண்டு__க்கு இடையில் நிறுவப்பட்டது.
பம்பாய் மற்றும் தானே.
41, இந்தியா பின்பற்றும் ஆட்சி முறை.
பாராளுமன்ற மக்களாட்சி முறை.
42, வெண்கலத்தின் இணைபு யாது?
காப்பர், வெள்ளீயம்.
43, வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு
0.01 செ.மீ
44, ஒரு a.m.u. என்பது
931 MeV
45, சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் புற்றுநோய்.
தோல் புற்றுநோய்
46, சமுதாய முன்னேற்றத்தின் விளை நிலம்
பள்ளி
47, 2001ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி, இந்திய மக்கள்தொகை
1.027 பில்லியன்
48, இந்திய மாநில பரப்பளவில் தமிழ்நாடு
11வது இடம் (பதினொன்றாவது)
49, தமிழ்நாட்டில் கிராம உள்ளாட்சி அரசு எத்தனை கட்டமாக செயல்படுகிறது.
மூன்று.
50, குதுப்மினாரைக் கட்டத் தொடங்கியவர்.
குத்புதீன் ஜபக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக